Posts

Current Affairs

கருவிழித் தொற்றுப் பாதிப்பு இல்லாத இந்தியா

இந்தியாவானது கருவிழித் தொற்றுப் பாதிப்பினை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனை என்பதில்லிருந்து நீக்கியதன் மூலம், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது நாடாக மாறியுள்ளது. கருவிழித் தொற்றுப் பாதிப்பு (ட்ரக்கோமா) என்பது க்ளமிடியா ட்ரக்கோமாடிஸ் என்ற பாக்டீரியாவினால் ஏற்படும் அதிகத் தொற்றுத்திறன் மிக்க பாக்டீரியக் கண் தொற்று ஆகும். இது ஒரு காலத்தில் இந்தியாவில், குறிப்பாக மோசமான சுற்றுச்சூழல் நிலைமைகளில் வாழும் பின்தங்கியச் சமூகங்களில் ஏற்பட்ட பார்வை இழப்பிற்கு ஒரு மிக முக்கியக் காரணமாக இருந்தது. ட்ரக்கோமாவினை ஒழிப்பதற்கான இந்தியாவின் பணிகள் ஆனது 1963 ஆம் ஆண்டில் தேசியக் கருவிழித் தொற்றுப் பாதிப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தொடக்கத்துடன் தொடங்கியது. 1971 ஆம் ஆண்டில், கருவிழித் தொற்றுப் பாதிப்பினால் ஏற்பட்ட பார்வை இழப்பு 5% ஆக இருந்தது, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி, உலகளவில் சுமார் 150 மில்லியன் மக்கள் கருவிழித் தொற்றுப் பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Current Affairs

Trachoma Free India

❖ India has eliminated trachoma as a public health problem, becoming the third country in the South-East Asia region to reach this milestone. ❖ Trachoma is a highly contagious bacterial eye infection caused by Chlamydia Trachomatis. ❖ It was once a leading cause of blindness in India, particularly in underprivileged communities living in poor environmental conditions. ❖ India’s works against trachoma began in 1963 with the launch of the National Trachoma Control Program. ❖ In 1971, blindness due to Trachoma stood at 5%, but now that figure dropped to less than 1%.

Current Affairs

CyStar முன்னெடுப்பு

* சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, இந்தியாவின் இணைய வெளிப் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக இணையவெளிப் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைக்கான மையத்தினை (CyStar) நிறுவி உள்ளது. இது நிதி, சுகாதாரம், வாகனம் மற்றும் மின்னணுவியல் போன்ற முக்கியத் துறைகளில் அதிகரித்து வரும் இணைய வெளிப் பாதுகாப்புத் தேவைகளை நிவர்த்தி செய்யும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தும். செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கணினி உருவாக்கத்திற்கு முந்தையச் சகாப்தத்தால் ஏற்பட்ட அதிகரித்து வரும் இணைய வெளிப் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள ஒரு விரிவான, பன்முக உத்தியை CyStar உருவாக்கும்.

Current Affairs

CyStar initiative

❖ IIT Madras has established the Centre for Cybersecurity, Trust, and Reliability (CyStar) to bolster India's cybersecurity capabilities. ❖ It will focus on both fundamental and applied research, addressing the growing cybersecurity needs of critical sectors such as finance, healthcare, automotive, and electronics. ❖ CyStar will develop a comprehensive, multi-faceted strategy to address the emerging cybersecurity challenges driven by artificial intelligence and the pastquantum era.

Current Affairs

India’s First Blue Loan

❖ The International Finance Corporation (IFC), has partnered with Axis Bank to provide a $500 million loan aimed at scaling up green finance and developing the blue finance market in India. ❖ This marks IFC's first blue investment in the country and the largest green financing by the institution. ❖ Blue loans are designated for projects in areas like water and wastewater management, marine plastic reduction, sustainable tourism, and the offshore renewable energy.

Current Affairs

இந்தியாவின் முதல் கடல் சார் திட்டங்களுக்கான கடன்

சர்வதேச நிதிக் கழகம் (IFC) ஆனது இந்தியாவில் பசுமை நிதியளிப்பினை நன்கு மேம்படுத்துவது மற்றும் கடல் சார் சந்தையினை உருவாக்குவதற்காக என்று ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து 500 மில்லியன் டாலர் கடனை வழங்க உள்ளது. இது நாட்டில் IFC நிறுவனத்தின் முதல் கடல் சார் திட்டங்களுக்கான முதலீடு மற்றும்  இந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மிகப்பெரியதொரு பசுமை நிதியுதவியைக் குறிக்கிறது. நீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை, பெருங்கடல்களில் நெகிழிக் குறைப்பு, நீடித்த வகையிலான சுற்றுலா, மற்றும் கடலோர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி போன்ற பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காக கடல் சார் கடன்கள் வழங்கப் படுகின்றன.

Current Affairs

காசநோயாளிகளுக்கான நி-க்சய் போஷன் யோஜனா

மத்திய அரசானது, காசநோயாளிகளுக்கான நி-க்சய் போஷன் யோஜனா (NPY) என்ற திட்டத்தின் கீழ், சிகிச்சை பெறும் காசநோயாளிகளுக்கான மாதாந்திர ஊட்டச்சத்து உதவியை 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் ஆக இரட்டிப்பாக்கியுள்ளது.  மேலும், காசநோயாளிகளின் அனைத்து தேவைகளும் பிரதான் மந்திரி காசநோய் முக்த் பாரத் அபியான் (PMTBMBA) திட்டத்தின் கீழ் வழங்கப்படும். அனைத்து காசநோயாளிகளும் NPY திட்டத்தின் கீழ் 3,000 முதல் 6,000 ரூபாய் மதிப்பு வரையிலான ஊட்டச்சத்து ஆதரவைப் பெறுவார்கள். காசநோய் ஒழிப்பு என்பது 2030 ஆம் ஆண்டில் உலக நாடுகளால் எட்டப்பட வேண்டிய நிலையான மேம்பாடு இலக்குகளில் ஒன்றாகும் என்ற நிலையில் இந்தியா 2025 ஆம் ஆண்டினை இதற்கான இலக்காக நிர்ணயித்துள்ளது.

Current Affairs

Ni-kshay Poshan Yojana for TB

❖ The centre doubled the monthly nutrition support under Ni-kshay Poshan Yojana (NPY) for tuberculosis (TB) patients under treatment from ₹500 to ₹1,000. ❖ Additionally, all household contacts of TB patients will be covered under the Pradhan Mantri TB Mukt Bharat Abhiyaan (PMTBMBA). ❖ All TB patients will now receive nutritional support of ₹3,000 to ₹6,000 under NPY. ❖ Elimination of tuberculosis is one of the SDG to be achieved by 2030 by the world, India has set the target of 2025.

Current Affairs

பன்றி வளர்ப்புக் கொள்கை 2024

ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இம்மாநிலத்தில் பன்றி வளர்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'பன்றி வளர்ப்பு கொள்கை'யை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  இந்தக் கொள்கையில் பின்வரும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அடங்கும்: பன்றி இறைச்சி பதனிடல் தொழிற்சாலையை நிறுவுதல், வளர்ப்பாளர்களின் அதிக இலாபத்திற்காக பன்றி இறைச்சி பொருட்களின் மதிப்பு கூட்டலை ஊக்குவித்தல், கூட்டுறவு சார்ந்த சந்தைச் சங்கிலியின் உருவாக்கம், மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளுக்கு தனிமைப்படுத்தல் வசதிகளை மிக நன்கு நடைமுறைப் படுத்துதல்.  பன்றி வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதற்காக வேண்டி அரசு மானியங்கள், வரி குறைப்புகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கும். 'விலங்கு உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்திற்கான தகவல் வலையமைப்பில் (INAPH)' பதிவு செய்து, மத்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட 12 இலக்க UID கொண்ட காதில் பொருத்தப்படும் குறியீடுகளைப் பயன்படுத்தி விலங்குகளை அடையாளம்   ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இம்மாநிலத்தில் பன்றி வளர்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'பன்றி வளர்ப்பு கொள்கை'யை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  இந்தக் கொள்கையில் பின்வரும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அடங்கும்: பன்றி இறைச்சி பதனிடல் தொழிற்சாலையை நிறுவுதல், வளர்ப்பாளர்களின் அதிக இலாபத்திற்காக பன்றி இறைச்சி பொருட்களின் மதிப்பு கூட்டலை ஊக்குவித்தல், கூட்டுறவு சார்ந்த சந்தைச் சங்கிலியின் உருவாக்கம், மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளுக்கு தனிமைப்படுத்தல் வசதிகளை மிக நன்கு நடைமுறைப் படுத்துதல். பன்றி வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதற்காக வேண்டி அரசு மானியங்கள், வரி குறைப்புகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கும். 'விலங்கு உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்திற்கான தகவல் வலையமைப்பில் (INAPH)' பதிவு செய்து, மத்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட 12 இலக்க UID கொண்ட காதில் பொருத்தப்படும் குறியீடுகளைப் பயன்படுத்தி விலங்குகளை அடையாளம்

Current Affairs

Pig Breeding Policy 2024

❖ Tamil Nadu has unveiled a ‘pig breeding policy' aimed at enhancing pig rearing in the state to ensure nutritional security. ❖ The policy includes infrastructure development, such as o Establishment of a bacon factory, o Promoting value addition of pork products for higher farmer profitability, o Development of a cooperative-based market chain, and o Implementing quarantine facilities for imported animals. ❖ The govt would provide subsidies, tax holidays, and financial support to boost the pig farming sector. ❖ The policy also mandates a systematic process for identifying animals using 12- digit UID ear tags as prescribed by the Union govt, with registration on the 'Information Network for Animal Productivity and Health (INAPH)'.