Posts

Current Affairs

India’s First Blue Loan

❖ The International Finance Corporation (IFC), has partnered with Axis Bank to provide a $500 million loan aimed at scaling up green finance and developing the blue finance market in India. ❖ This marks IFC's first blue investment in the country and the largest green financing by the institution. ❖ Blue loans are designated for projects in areas like water and wastewater management, marine plastic reduction, sustainable tourism, and the offshore renewable energy.

Current Affairs

இந்தியாவின் முதல் கடல் சார் திட்டங்களுக்கான கடன்

சர்வதேச நிதிக் கழகம் (IFC) ஆனது இந்தியாவில் பசுமை நிதியளிப்பினை நன்கு மேம்படுத்துவது மற்றும் கடல் சார் சந்தையினை உருவாக்குவதற்காக என்று ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து 500 மில்லியன் டாலர் கடனை வழங்க உள்ளது. இது நாட்டில் IFC நிறுவனத்தின் முதல் கடல் சார் திட்டங்களுக்கான முதலீடு மற்றும்  இந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மிகப்பெரியதொரு பசுமை நிதியுதவியைக் குறிக்கிறது. நீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை, பெருங்கடல்களில் நெகிழிக் குறைப்பு, நீடித்த வகையிலான சுற்றுலா, மற்றும் கடலோர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி போன்ற பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காக கடல் சார் கடன்கள் வழங்கப் படுகின்றன.

Current Affairs

காசநோயாளிகளுக்கான நி-க்சய் போஷன் யோஜனா

மத்திய அரசானது, காசநோயாளிகளுக்கான நி-க்சய் போஷன் யோஜனா (NPY) என்ற திட்டத்தின் கீழ், சிகிச்சை பெறும் காசநோயாளிகளுக்கான மாதாந்திர ஊட்டச்சத்து உதவியை 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் ஆக இரட்டிப்பாக்கியுள்ளது.  மேலும், காசநோயாளிகளின் அனைத்து தேவைகளும் பிரதான் மந்திரி காசநோய் முக்த் பாரத் அபியான் (PMTBMBA) திட்டத்தின் கீழ் வழங்கப்படும். அனைத்து காசநோயாளிகளும் NPY திட்டத்தின் கீழ் 3,000 முதல் 6,000 ரூபாய் மதிப்பு வரையிலான ஊட்டச்சத்து ஆதரவைப் பெறுவார்கள். காசநோய் ஒழிப்பு என்பது 2030 ஆம் ஆண்டில் உலக நாடுகளால் எட்டப்பட வேண்டிய நிலையான மேம்பாடு இலக்குகளில் ஒன்றாகும் என்ற நிலையில் இந்தியா 2025 ஆம் ஆண்டினை இதற்கான இலக்காக நிர்ணயித்துள்ளது.

Current Affairs

Ni-kshay Poshan Yojana for TB

❖ The centre doubled the monthly nutrition support under Ni-kshay Poshan Yojana (NPY) for tuberculosis (TB) patients under treatment from ₹500 to ₹1,000. ❖ Additionally, all household contacts of TB patients will be covered under the Pradhan Mantri TB Mukt Bharat Abhiyaan (PMTBMBA). ❖ All TB patients will now receive nutritional support of ₹3,000 to ₹6,000 under NPY. ❖ Elimination of tuberculosis is one of the SDG to be achieved by 2030 by the world, India has set the target of 2025.

Current Affairs

பன்றி வளர்ப்புக் கொள்கை 2024

* ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இம்மாநிலத்தில் பன்றி வளர்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'பன்றி வளர்ப்பு கொள்கை'யை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. * இந்தக் கொள்கையில் பின்வரும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அடங்கும்: பன்றி இறைச்சி பதனிடல் தொழிற்சாலையை நிறுவுதல், வளர்ப்பாளர்களின் அதிக இலாபத்திற்காக பன்றி இறைச்சி பொருட்களின் மதிப்பு கூட்டலை ஊக்குவித்தல், கூட்டுறவு சார்ந்த சந்தைச் சங்கிலியின் உருவாக்கம், மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளுக்கு தனிமைப்படுத்தல் வசதிகளை மிக நன்கு நடைமுறைப் படுத்துதல். * பன்றி வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதற்காக வேண்டி அரசு மானியங்கள், வரி குறைப்புகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கும். 'விலங்கு உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்திற்கான தகவல் வலையமைப்பில் (INAPH)' பதிவு செய்து, மத்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட 12 இலக்க UID கொண்ட காதில் பொருத்தப்படும் குறியீடுகளைப் பயன்படுத்தி விலங்குகளை அடையாளம் * ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இம்மாநிலத்தில் பன்றி வளர்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'பன்றி வளர்ப்பு கொள்கை'யை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. * இந்தக் கொள்கையில் பின்வரும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அடங்கும்: பன்றி இறைச்சி பதனிடல் தொழிற்சாலையை நிறுவுதல், வளர்ப்பாளர்களின் அதிக இலாபத்திற்காக பன்றி இறைச்சி பொருட்களின் மதிப்பு கூட்டலை ஊக்குவித்தல், கூட்டுறவு சார்ந்த சந்தைச் சங்கிலியின் உருவாக்கம், மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளுக்கு தனிமைப்படுத்தல் வசதிகளை மிக நன்கு நடைமுறைப் படுத்துதல். * பன்றி வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதற்காக வேண்டி அரசு மானியங்கள், வரி குறைப்புகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கும். 'விலங்கு உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்திற்கான தகவல் வலையமைப்பில் (INAPH)' பதிவு செய்து, மத்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட 12 இலக்க UID கொண்ட காதில் பொருத்தப்படும் குறியீடுகளைப் பயன்படுத்தி விலங்குகளை அடையாளம்

Current Affairs

Pig Breeding Policy 2024

❖ Tamil Nadu has unveiled a ‘pig breeding policy' aimed at enhancing pig rearing in the state to ensure nutritional security. ❖ The policy includes infrastructure development, such as o Establishment of a bacon factory, o Promoting value addition of pork products for higher farmer profitability, o Development of a cooperative-based market chain, and o Implementing quarantine facilities for imported animals. ❖ The govt would provide subsidies, tax holidays, and financial support to boost the pig farming sector. ❖ The policy also mandates a systematic process for identifying animals using 12- digit UID ear tags as prescribed by the Union govt, with registration on the 'Information Network for Animal Productivity and Health (INAPH)'.

Current Affairs

பஞ்சாரா விராசத் அருங்காட்சியகம் மகாராஷ்டிரா

பஞ்சாரா சமூகத்தின் மிகவும் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் மகாராஷ்டிராவில் உள்ள வாஷிமில் போஹராதேவியில் பஞ்சாரா விராசத் என்ற ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. பஞ்சாரா சமூகம் என்பது இராஜஸ்தானைச் சேர்ந்த நாடோடி பழங்குடியினரின் குழு ஆகும் என்பதோடு அக்குழுவினர் தற்போது கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குடியேறியுள்ளனர்.போஹராதேவி என்ற பகுதியானது இச் சமூகத்தினரால் மிகப் புனிதமான இடமாகக் கருதப் படுவதோடு அவர்கள் அந்தப் பகுதியினை "பஞ்சாரா சமூகத்தின் காசி" என்று குறிப்பிடுகிறார்கள். * பஞ்சாரா சமூகத்தினர் வரலாற்று ரீதியாக இந்தியாவின் உள்நாட்டுப் பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள், வணிகர்கள், கால்நடை இனப்பெருக்குனர்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வோர் என்ற ரீதியில் காணப்படுகின்றனர்.

Current Affairs

Banjara Virasat Museum - Maharashtra

❖ The Banjara Virasat Museum has been inaugurated in Pohardevi at Washim in Maharashtra to celebrate the rich heritage of the Banjara community ❖ Banjara community is a group of nomadic tribes originally from Rajasthan who have now settled in Karnataka, Andhra Pradesh, Madhya Pradesh, Gujarat and Maharashtra. ❖ Poharadevi is considered a sacred site by the community, they often refer to it as the “Kashi of the Banjara community.” ❖ The Banjaras were historically pastoralists, traders, breeders and transporters of goods in the inland regions of India.

Current Affairs

ஒலி அலைகள் மூலம் புற்றுநோய் கண்டறிதல்

இந்த முறையானது மீயொலி மூலம் நமது உடலின் திசுக்களின் ஒரு சிறிய பகுதியை இரத்தத்தில் வெளியிடப்படும் திவளைகளாக மாற்றுகிறது. இந்தக் குமிழ்களில் RNA, DNA மற்றும் புரதங்கள் போன்ற மூலக்கூறுகள் உள்ளன என்ற நிலையில் அவை அறிவியல் ஆய்வாளர்களுக்கு இந்த குறிப்பிட்ட வகை புற்றுநோயை அடையாளம் காண வழி வகுக்கின்றன.  உயர் ஆற்றல் கொண்ட மீயொலி ஆனது புற்றுநோய் திசுக்களின் ஒரு சிறிய பகுதியை பல்வேறு திவளைகளாக உடைத்து, அவற்றின் உள்ளடக்கங்களை இரத்த ஓட்டத்தில் வெளியிடும்.  இந்த வகை சோதனைக்கு நூறு மடங்கு குறைவாகவே, சுமார் 100 டாலர் (8,400 ரூபாய்) மட்டுமே செலவாகும்.

Current Affairs

Cancer detection with sound waves

❖ The method uses ultrasound to turn a small part of our body’s tissue into droplets that are released into the blood. ❖ These bubbles contain the molecules like RNA, DNA, and proteins that allow the scientists to identify particular types of cancer. ❖ The high-energy ultrasound can break off a small piece of cancerous tissue into droplets and release their contents into the bloodstream. ❖ This version of the test would cost a hundred-times less, around $100 (Rs 8,400)