Institute Logo
Yukthi TNPSC
Home
Contact
Login
→
Open main menu
Institute Logo
Yukthi TNPSC
Close menu
Home
Contact
Login
Published on Jul 24, 2024
Current Affairs
தெலுங்கானா பயிர்க் கடன் தள்ளுபடி திட்டம் 2024
தெலுங்கானா அரசானது வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தின் முதல் கட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
11 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் கணக்கில் 6,098 கோடி ரூபாய் வரவு வைக்கப் பட்டு, 1 லட்சம் ரூபாய் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
இது இந்தியாவின் மிகப்பெரிய கடன் வசூலைக் குறிக்கிறது.கடன் தள்ளுபடி திட்டம் ஆனது மேலும் இரண்டு கட்டங்களில் நிறைவு செய்யப்படும்.
மொத்தம் 31,000 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் கடன் தள்ளுபடி மூலம் தெலுங்கானாவில் உள்ள 50 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.
ஆகஸ்ட் மாதத்தில், 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாநில அரசு நிதி வழங்கும்.
Website
Terms and Conditions
Privacy
Learning Management System by Testpress