தமிழ்நாடு செய்திகள் உலகளாவிய முத்தமிழ் முருகன் மாநாடு 2024
இரண்டு நாட்கள் அளவிலான உலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆனது பழனியில் நடைபெற்றது.
இந்த மாநாடு ஆனது பக்தர்களை ஒன்றிணைத்து முருகப் பெருமானின் தத்துவத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
* ஜப்பானில் இருந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அமெரிக்கா, கனடா, ஐக்கியப் பேரரசு, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர், மொரீஷியஸ் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்களால் சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 1,300 ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் இடம் பெற்றுள்ளன.