Published on Oct 16, 2024
Current Affairs
அமைதிக்கான நோபல் பரிசு 2024
அமைதிக்கான நோபல் பரிசு 2024
  • ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடான்கிவிற்கு அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான பெரு முயற்சிகளுக்காக வேண்டி 2024 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த அமைப்பு ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீச்சுகளில் இருந்து தப்பியவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
  • 1956 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிஹான் ஹிடாங்கியோ ஜப்பானில் அணு குண்டுகளில் இருந்து தப்பியவர்களின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க அமைப்பாகும்.
  • கடந்த ஆண்டு, 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஆனது, தற்போது சிறையில் இருக்கும் ஈரானிய ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு வழங்கப்பட்டது.